பாலக்காடு அருகே : பெட்ரோல் பம்ப் பெண் ஊழியர், மேலாளர் மீது தாக்குதல்!
Aug 15, 2025, 04:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாலக்காடு அருகே : பெட்ரோல் பம்ப் பெண் ஊழியர், மேலாளர் மீது தாக்குதல்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 03:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம், பாலக்காடு அருகே பாட்டிலில் பெட்ரோல் தரமறுத்த பெண் ஊழியர் மற்றும் மேலாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

பட்டாம்பியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பிற்கு காரில் வந்த 3 பேர் கும்பல், அங்கிருந்த பெண் ஊழியரிடம் பாட்டிலில் பெட்ரோல் போடும்படி கேட்டுள்ளனர்.

அப்போது பெண் ஊழியர் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மூவரும், பெண் ஊழியர் மற்றும் பெட்ரோல் பம்ப் மேலாளரைச் சரமாரியாக தாக்கி பெட்ரோல் வாங்கி சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: பாலக்காடுNear Palakkad: Attack on female petrol pump employee and manager!
ShareTweetSendShare
Previous Post

வீட்டில் திருட சென்ற நபரை கையும் களவுமாக கைது செய்த போலீசார்!

Next Post

சிவகங்கை : பட்டா வழங்கக்கோரி தரையில் படுத்து புரண்டு முதியவர் போராட்டம்!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies