ஜிம் பயிற்சியாளர் பரிந்துரை செய்த ஸ்டீராய்டு ஊசியை செலுத்தியதால் இளைஞர் பலி - உறவினர்கள் குற்றச்சாட்டு!
Jul 5, 2025, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜிம் பயிற்சியாளர் பரிந்துரை செய்த ஸ்டீராய்டு ஊசியை செலுத்தியதால் இளைஞர் பலி – உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 09:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் உடலை கட்டுமஸ்தாக வைக்க ஜிம் பயிற்சியாளர் பரிந்துரை செய்த ஸ்டீராய்டு ஊசியை செலுத்தியதன் காரணமாக இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ராம்கி. இவர் காலடிப்பேட்டையில் உள்ள ஜிம்மில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில், உடலை கட்டுமஸ்தாக வைக்க ஜிம் பயிற்சியாளரின் ஆலோசனைபடி, அதிக அளவில் புரோட்டின் பவுடர் மற்றும் ஸ்டீராய்டு ஊசியை ராம்கி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ராம்கி உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு ஊசி செலுத்தக்கூறிய ஜிம் பயிற்சியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Kasimedu ramkiKaladipettaisteroid injectiongym traineryoung man died in gym
ShareTweetSendShare
Previous Post

பெருந்தலைவர் காமராசருடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர் குமரி அனந்தன் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

தமிழ் மொழி மீது தீவிர பற்று கொண்டவர் குமரி அனந்தன் – ஹெச்.ராஜா புகழாரம்!

Related News

மணிப்பூரில் காவல்துறை அதிரடி சோதனை – ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்!

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – மகாராஷ்டிர முதல்வர் எச்சரிக்கை!

செங்கல்பட்டு அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 கிலோ குட்கா பறிமுதல்!

பரமக்குடி அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற புரவி எடுப்பு விழா!

விருதுநகர் அருகே100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்களிடம் ரூ.200 வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

திருச்சி தாளக்குடி ஊராட்சியில் முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு திண்டுக்கல் அணி முன்னேற்றம்!

டெல்லி, குஜராத், மத்தியப் பிரதேச மாநிலங்களில் தொடர்மழை!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டி – மேலாளர் மூலம் காவல்துறையில் ஒப்படைத்த பணிப்பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

முசிறி புதிய பேருந்து நிலைய மேற்கூரை சேதம் – பயணிகள் அச்சம்!

அரக்கோணத்தில் இரவில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவங்கள் – போலீசார் விசாரணை!

வாலாஜாபேட்டை அருகே திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா கோலாகலம்!

சத்தியமங்கலம் அருகே கோயில் பூட்டை உடைத்து வழிபாடு நடத்திய மக்கள்!

இரவு நேரத்தில் விசாரணைக்கு வருமாறு செல்போனில் அழைத்து டார்ச்சர் – போலீசார் மீது வெள்ளி பட்டறை உரிமையாளர் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

எதிர்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது அக்கறை இருக்குமா?- திமுகவுக்கு விஜய் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies