வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் - உறவினர் கைது!
Sep 26, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் – உறவினர் கைது!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர்.

வாணியம்பாடியை சேர்ந்த இர்பான் என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஹாஜிரா துபாயில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஹாஜிராவுக்கும், அவரது தங்கை கணவரான சல்மானுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

தனது குழந்தைகள் சல்மானுடன் வளர வேண்டும் என ஹாஜிரா ஆசைப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதற்கு கணவர் இர்பான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சல்மான், பணிக்கு சென்ற இர்பானை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து சல்மானை போலீசார் கைது செய்தனர்.

Tags: vaniyambadischool security guard murder issue
ShareTweetSendShare
Previous Post

லால்குடி அருகே மதுபோதையில் துப்பாக்கிச்சூடு – இளைஞர் காயம்!

Next Post

அகத்தீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்!

Related News

3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயம் : பிரதமர் மோடி

கோவை : காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் புகார்!

புஷ்பரதேஸ்வரர் கோயில் நிலம் அபகரிப்பு : மாவட்ட ஆட்சியர், அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை – மத்திய அரசு ஜவுளித்துறை ஆலோசனைக்குழு உறுப்பினர்!

கொலம்பியா : தங்க சுரங்கத்திற்குள் சிக்கிய 23 தொழிலாளர்கள் மீட்பு!

புதுச்சேரி : இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்து – மாணவன் பலி!

முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – காளி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார் அர்ஜூன் சம்பத்!

Load More

அண்மைச் செய்திகள்

சிட்னி தண்டர் அணியில் இணைந்த அஸ்வின் ரவிச்சந்திரன்!

உத்தரப்பிரதேசம் : சட்டவிரோத மதரசாவில் அடைக்கப்பட்டிருந்த 40 சிறுமிகள் மீட்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் சாதனை!

கோவையில் சுகுணா ஃபுட்ஸ் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

ரஷ்ய எண்ணெய் வாங்குவதை துருக்கி நிறுத்தும் என நம்புகிறேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புறக்கணிப்பு – ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம்!

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் நவராத்திரி விழா!

சீனாவில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலத்தை மிதித்த பெண் உயிரிழப்பு!

பட்டா மாறுதலுக்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரவு 10 மணிக்கு மேல் மதுபானங்கள் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies