சிவகங்கை அருகே தர்பூசணி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் விவசாயிகள்!
Jan 14, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே தர்பூசணி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் விவசாயிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 10, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்க முன் வராததால் அவற்றை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கிளாதரி, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், திருமாஞ்சோலை , அரசனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தர்பூசணியில் செயற்கை நிறம் ஏற்றப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதால் அவற்றை வாங்க வியாபரிகள்
தயங்குகின்றனர்.

எனவே தர்பூசணி பழங்களை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் விளைச்சல் கண்டு வரும் போது சிறிய முள் குத்தினாலே அந்த பழம் அழுகி வீணாகி விடும் எனவும் நிலத்தை சுத்தம் செய்யும் போதே முட்கள் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிலரின் செயலால் ஒட்டு மொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையில் உள்ளனர்.

Tags: Lakshmipuramwatermelons sales downKaladhariMeenakshipuram
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

Next Post

மேட்டூர் – காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies