சிவகங்கை அருகே தர்பூசணி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் விவசாயிகள்!
Aug 20, 2025, 01:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை அருகே தர்பூசணி பழங்களை பறிக்காமல் செடிகளிலேயே விடும் விவசாயிகள்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 06:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்க முன் வராததால் அவற்றை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கிளாதரி, மீனாட்சிபுரம், லட்சுமிபுரம், திருமாஞ்சோலை , அரசனூர் உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கரில் தர்பூசணி பயிரிடப்பட்டது. ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த நிலையில் தர்பூசணியில் செயற்கை நிறம் ஏற்றப்படுவதாக உணவு பாதுகாப்பு அலுவலர் கூறியதால் அவற்றை வாங்க வியாபரிகள்
தயங்குகின்றனர்.

எனவே தர்பூசணி பழங்களை விவசாயிகள் பறிக்காமல் செடிகளிலேயே விடும் நிலை ஏற்பட்டுள்ளது. தர்பூசணி பழங்கள் விளைச்சல் கண்டு வரும் போது சிறிய முள் குத்தினாலே அந்த பழம் அழுகி வீணாகி விடும் எனவும் நிலத்தை சுத்தம் செய்யும் போதே முட்கள் அனைத்தையும் அகற்றி விடுவோம் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது சிலரின் செயலால் ஒட்டு மொத்த தர்பூசணி விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனையில் உள்ளனர்.

Tags: Lakshmipuramwatermelons sales downKaladhariMeenakshipuram
ShareTweetSendShare
Previous Post

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

Next Post

மேட்டூர் – காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் உடல் நல்லடக்கம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies