ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் : உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை உறுதி!
Aug 25, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் : உயர்நீதிமன்றத்தில் தமிழக வனத்துறை உறுதி!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 07:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட வனப்பகுதிகளில் மண் வளத்தைப் பாதிக்கும் விதமாக ஆக்கிரமித்துள்ள அந்நிய வகை மரங்கள், ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் எனத் தமிழக வனத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கருவேலம், யூகலிப்டஸ் போன்ற மரங்களை அகற்ற உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வனத்துறை தரப்பில், அந்நிய மரங்களை அகற்றுவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, அவற்றை அதிகமாக அகற்றிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழகத்தின் 25 மாவட்ட வனப்பகுதிகளில் மண் வளத்தைப் பாதிக்கும் விதமாக 4 ஆயிரத்து 38 ஏக்கர் ஆக்கிரமித்துள்ள அந்நிய மரங்களை வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் அகற்றப்படும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 25-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Tags: Encroaching alien trees will be removed by the end of April: Tamil Nadu Forest Department assures the High Court!தமிழக வனத்துறை
ShareTweetSendShare
Previous Post

அம்பேத்கர் பிறந்தநாள் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Next Post

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஆளுநருக்குப் பின்னடைவு இல்லை : அண்ணாமலை

Related News

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்பெயின் : தெற்கு ஐரோப்பாவில் பற்றி எரியும் காட்டு தீ!

மும்பையில் களைக்கட்டத் தொடங்கியுள்ள விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies