அமித் ஷா வருகை தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் - அர்ஜுன் சம்பத்
Jul 24, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமித் ஷா வருகை தமிழகத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் – அர்ஜுன் சம்பத்

Web Desk by Web Desk
Apr 11, 2025, 07:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சென்னிவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை முஸ்லிம்கள் பயனடையும் வகையில் வஃக்பு திருத்த சட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார் என்றும், அனைத்து முஸ்லிம்களும் இதனை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.   அரசியல் காரணத்திற்காக சிலர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் கூறினார்.

கோயில் கும்பாபிஷேக விழாக்கள் கட்சி விழா போன்று நடைபெறுகிறது என்றும், கோவில் வழிபாட்டில் விஐபி கலாச்சாரத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

பாஜகவிற்கு யார் தலைவராக வந்தாலும் கட்சியை சிறப்பாக நடத்துவார்கள் என்றும், பாஜகவிற்கு அற்புதமான தலைவராக அண்ணாமலை உள்ளார் என்றும், அவரை அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும்,  அவருடைய சேவை நிச்சயமாக தொடரும் என்றும் அர்ஜுன் சம்பத்  கூறினார்.

Tags: home minister amit shahArjun Sampath pressmeetHindu Makkal Katchi leader Arjun Sampath
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியில் புத்துயிர் பெற்று சிறப்பாக செயல்படும் ஓபிசி ஆணையம் – நயினார் நாகேந்திரன்

Next Post

பங்குனி உத்திரம் – பழனி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies