தன் பெயரில் எந்தவொரு சொத்துக்களும் இல்லை என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
ஆன்மிக ஏஐ நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தாம் எழுதிய ஆன்மிக நூல்களே தனது சொத்துக்கள் என தெரிவித்துள்ளார். தம்முடைய காலத்திற்கு பிறகு அது (ஆன்மிக நூல்கல்)யாருக்கு செல்ல வேண்டும் என உயில் எழுதி வைத்து விட்டடதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு சொத்துக்கள் இல்லை என்றும், தம்முடைய காலத்திற்கு பிறகு அது யாருக்கு செல்லும் என்ற கவலை பக்தர்களுக்கு தேவை இல்லை என்றும் நித்தியானந்தா கூறியுள்ளார்.