சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
Sep 9, 2025, 07:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மாற்றுத்திறனாளிக்கு, முழுமையான சிகிச்சை அளிக்காமல் வெளியேற்றியதாக மருத்துவமனை நிர்வாகம்மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் செந்தமிழ் நகர் பகுதியைச் சேர்ந்த வைதேகி, மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார். கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வைதேகிக்கு வயிற்றில் கட்டி இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

அதனடிப்படையில் கடந்த 4-ம் தேதி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மறுநாள் அறுவை சிகிச்சைமூலம் வயிற்றிலிருந்த கட்டி அகற்றப்பட்டது.

தொடர்ந்து ஐ.சி.யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் வைதேகிக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் அவரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவரது உறவினர் உமாதேவி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் வைதேகி மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: The tragedy that befell a mentally challenged woman at Sivaganga Government Medical College Hospitalசிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

பாஜக மாநில தலைவர் பதவி : நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல்!

Next Post

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதிவரை மழைக்கு வாய்ப்பு!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies