கோவையில் விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்!
Aug 15, 2025, 03:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவையில் விசைத்தறியாளர்கள் கவன ஈர்ப்பு தொடர் உண்ணாவிரத போராட்டம்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊதிய உயர்வு பிரச்னைக்குத் தீர்வு கோரி கோவையில் விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட பாதுகாப்புடன் ஊதிய உயர்வு கோரியும், ஆறு சதவீத மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கடந்த மார்ச் 19ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், இரு மாவட்டங்களின் ஆட்சியர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்காததால், சோமனூரில் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, சோமனூரில் விசைத்தறியாளர்கள் 5 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். தொடர் போராட்டத்தினால் இதுவரை ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களின் வாழ்வாதாரம் உயரும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Power loom workers in Coimbatore continue hunger strike to draw attention!விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

திரையரங்கில் பவுன்சர், அஜித் ரசிகர்கள் இடையே மோதல்!

Next Post

பங்குனி உத்திரத்தையொட்டி பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு!

Related News

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

பெரம்பலூர் : ஆட்டோ ஓட்டுநரை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

தியாகிகள் மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ஆக உயர்வு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே திமுக எம்பி அருண் நேருவை முற்றுகையிட்ட பெண்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies