மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு - தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!
Oct 27, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்பை வெடிகுண்டு தாக்குதல் வழக்கு – தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 10:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்பை வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக  தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

2008ஆம் ஆண்டு மும்பையில் தாஜ் ஒட்டல் உள்ளிட்ட இடங்களில் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த தீவிரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தஹாவூர் ராணாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்த நிலையில், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 9ஆம் தேதி இந்தியாவின் என்ஐஏ அதிகாரிகளிடம் தஹாவூர் ராணா ஒப்படைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து டெல்லி அழைத்துவரப்பட்ட தஹாவூர் ராணாவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அதன்பின், டெல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் தஹாவூர் ராணா ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 18 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் தஹாவூர் ராணாவிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Tags: Tahawoor Ranania questioned Tahawoor Ranamumbai serial blast case
ShareTweetSendShare
Previous Post

உலகின் மிக உயர செனாப் ரயில் பாலம் : வரும் 19-ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் தேரோட்ட விழா!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies