தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி!
Aug 20, 2025, 04:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் பொன்முடி!

Web Desk by Web Desk
Apr 12, 2025, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து அவதூறாகப் பேசியதற்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். அப்போது பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் சைவம், வைணவ சமயங்கள் குறித்தும் மிகவும் கொச்சையாகப் பேசியிருந்தார்.

அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதன் எதிரொலியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடியை நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனது பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தித் தான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள தனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து வருந்துவதாகவும் கூறியுள்ளார்.

பலரது மனதைப் புண்படுத்தும் வகையில் தனது பேச்சு அமைந்ததற்கு அனைவரிடமும் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Tags: மன்னிப்புMinister Ponmudiஅமைச்சர் பொன்முடிMinister Ponmudi apologizes for his speech
ShareTweetSendShare
Previous Post

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Next Post

உயிரிழந்த நபரின் உடலைப் புதைக்க முடியாமல் கிராம மக்கள் அவதி!

Related News

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் – அண்ணாமலை

திமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் : தமிழிசை சௌந்தரராஜன் 

எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு ஆம்புலன்ஸ் சங்கத் தலைவர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

ஜம்மு-காஷ்மீர் : நந்தி சுரங்கப்பாதை அருகே நிலச்சரிவு – போக்குவரத்து தடை !

அமெரிக்காவில் உணவகத்தின் கண்ணாடி மீது திடீரென வந்து மோதிய கார்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

உத்தரப்பிரதேசம் : ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றம்!

டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் – மருத்துவமனையில் அனுமதி!

ஸ்வீடன் : மரத்தால் கட்டப்பட்ட 113 ஆண்டு பழமையான தேவாலயம் – 5 கி.மீ துாரத்துக்கு நகர்த்தும் நடவடிக்கை தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies