Minister Ponmudi - Tamil Janam TV

Tag: Minister Ponmudi

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதாக அப்பாவிகள் கைது – சீமான் கண்டனம்!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் ...

வாரிசு அரசியல் குறித்து பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி உள்ளது! : பொன்முடி கேள்வி

மன்னர் ஆட்சி, வாரிசு அரசியல் குறித்தெல்லாம் பேச ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன தகுதி உள்ளது என, அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் ...

பொன்முடி மீது சேறு வீசப்பட்ட விவகாரம் – பொய் வழக்குகளை திரும்ப பெற பாஜக வலியுறுத்தல்!

அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவத்தில் பொய் வழக்கு போடப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் வலியுறுத்தியுள்ளார். கடலூர் மாவட்டம் ...

அதானிக்கு எதிரான போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை – ஹெச்.ராஜா கேள்வி!

டெல்லியில் அதானிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் ...

மழை நீர் அதிக அளவில் தேங்கவில்லை என அமைச்சர் பொன்முடி பேட்டி – விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே "வெள்ளநீர் அதிகளவில் தேங்கவில்லை" என அமைச்சர் பொன்முடி கூறியதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக ...

கோயில் யானைகளை அறநிலையத்துறை முறையாக பராமரிக்காத போதுதான் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுகிறது – அமைச்சர் பொன்முடி

அறநிலையத்துறையினர் கோயில் யானைகளை முறையாக பராமரிக்காத போதுதான் யானைகளால் விபத்துகள் ஏற்படுவதாக வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை சார்பில் நடைபெற்ற ஆய்வுக் ...

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகள் – ஆவேசமான அமைச்சர்!

ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் அமைச்சர் பொன்முடி ஆவேசம் அடைந்தார். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம், விழுப்புரம் மாவட்டம் ...

குடிநீருக்காக மூன்றரை ஆண்டுகள் போராட்டம் – அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர்!

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மூன்றரை ஆண்டுகளாக குடிநீருக்கு போராடி வருவதாகக் கூறி அமைச்சர் பொன்முடியிடம், திமுக ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திருக்கோவிலூர் ...

பொன்முடி வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க முடியாது! – உச்சநீதிமன்றம் அதிரடி

சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு விதித்த 3 ஆண்டு சிறை தண்டனைக்கு  இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ...

திராவிட மாடலுக்கு சம்மட்டி அடி – நாராயணன் திருப்பதி கருத்து!

அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று வெளியான உயர் நீதிமன்ற தீர்ப்பு மகத்தானது என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் ...

“குத்தாட்டம்” பொன்முடி!

நடிகர், நடிகைகள் குத்தாட்டம் போடுவது சாதாரணம். ஆனால், ஒரு அமைச்சர், கட்சி நிகழ்ச்சி, தேர்தல் களம் என சமயம் கிடைக்கும் போது எல்லாம் புதிய அவதாரம் எடுத்து ...

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் ...

அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம ...

பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!

தி.மு.க. அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், தன்னையும் ஒரு மனுதாரராகச் சேர்த்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் ...

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்!

பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை மறு விசாரணைக்கு எடுத்ததற்கு தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இவ்வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து ...

அமைச்சர் பொன்முடி வழக்கு: ஆகஸ்ட்  22ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு

திமுக கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சியில் இருக்கும் போது உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி, கூடுதலாகக் கனிமவளத் துறைக்கும் அமைச்சராக இருந்து ...

செம்மண் குவாரி வழக்கில் சாட்சி விசாரணை தொடக்கம்: பொன்முடிக்கு சிக்கல்!

பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சி விசாரணை இன்று தொடங்கி இருக்கிறது. இதனால், பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டுவரையிலான தி.மு.க. ...

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் படுமோசமான விசாரணை: உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி!

பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில், படுமோசமாக விசாரணை நடந்திருக்கிறது என்று அதிருப்தி தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத்துறை, பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் பதிலளிக்க ...