குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு : அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!
Mar 16, 2026, 03:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு : அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 03:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தரமணியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகக் கூறி பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தரமணி மகாத்மா காந்தி நகர், பெரியார் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கப்படுவதில்லை எனவும், குடிநீரில் கழிவுநீர் மற்றும் சேறு கலந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து தரமணி- வேளச்சேரி சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.

தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுகவினரும் அங்குக் குவிந்தனர். இதைத் தொடர்ந்து  2 நாட்களில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்த போலீசார் பொதுமக்களைச் சமாதானப்படுத்தினர்.

Tags: Allegations of mixing sewage with drinking water: Public surrounds officials and argues!குடிநீரில் கழிவுநீர்சென்னை தரமணி
ShareTweetSendShare
Previous Post

வேளச்சேரி அருகே போலீசாரை தாக்கிய தந்தை மகன் கைது!

Next Post

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் அரசு கவன ஈர்ப்பு போராட்டம்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies