மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் அரசு கவன ஈர்ப்பு போராட்டம்!
Mar 16, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் அரசு கவன ஈர்ப்பு போராட்டம்!

Murugesan M by Murugesan M
Apr 15, 2025, 04:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டப்பேரவையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கை விவாதம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளி கூட்டமைப்பினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட நிலையில், பராமரிப்பு உதவித்தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலன், கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரைச் சந்திக்க முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை எனக் கூறினார்.

மேலும், 3 அம்ச கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் செவி சாய்ப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: Tamil Nadu Federation of the Visually Impaired stages protest to draw the government's attentionemphasizing three demandsமாற்றுத்திறனாளிகள்
ShareTweetSendShare
Previous Post

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக குற்றச்சாட்டு : அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம்!

Next Post

பெங்களூரு : அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரி மூன்று முறை கவிழ்ந்த வீடியோ வைரல்!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies