டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு - வாபஸ் பெற்றார் இபிஎஸ்!
Aug 3, 2025, 02:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கு – வாபஸ் பெற்றார் இபிஎஸ்!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 07:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு எதிராக இபிஎஸ் தாக்கல் செய்த மனு திரும்ப பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட டிடிவி தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார்.

அப்போது, அதிமுகவின் கொடியில் உள்ளது போலவே கருப்பு, வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களையும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதவின் புகைப்படத்தையும் தனது கட்சிக் கொடியில் பயன்படுத்தினார்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 2019ம் ஆண்டு சென்னை 3வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில், அதிமுக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் ஜெயலலிதாவின் படம் உள்ள கொடியை, அமமுக பயன்படுத்த தடை விதிக்க வேண்டுமெனவும், 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கானது, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பி. தமிழரசி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் வழக்கை திரும்ப பெறுவதாகவும், இதனை நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Tags: TTV DhinakaranO. PanneerselvamChennai Civil CourtAMMK General Secretary TTV Dhinakaranaiadmk flag caseeps
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு வாரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ஆரணி அருகே தர்மராஜா பாஞ்சாலியம்மன் அம்மன் கோயில் அக்னி வசந்த விழா!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

தேஜஸ்வி யாதவ்-ன் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies