எம்பி பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்!
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ...
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள தனியார் ...
திமுக அல்லது அதிமுக அரசு அமைத்தால், தங்களது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்யக்கூடும் என்று தவெக எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் ...
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி ...
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை, இபிஎஸ் படைத்துள்ளார். தனதுபடி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து ...
கருத்து கணிப்புகள் என்ற பெயரில் பொய் தகவல்களைப் பரப்பி திசை திருப்பும் வேலையை திமுக செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ...
சேலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியினர் விசைத்தறி இயக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர். எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் விசைத்தறி இயக்கி அதிமுக ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் முதலமைச்சர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான ...
ஆண்டவன் சொத்தில் கைவைத்த ஸ்டாலின் அரசுக்கு ஆண்டவனே தண்டனை கொடுப்பார் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் சிவகங்கையில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுமுக ...
சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ...
திமுகவின் நான்கு அதிகார மையத்தை வீழ்த்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற ...
அதிமுக சார்பில் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடி தொகுதி: எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹல்லி: கேபி முனுசாமி திண்டுக்கல்; திண்டுக்கல் சீனிவாசன் நத்தம்- நத்தம் விசுவநாதன் தொண்டாமுத்தூர் ...
தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்... தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில், அதிமுக-வுக்கு விஷ்வகர்மா சமூக மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விஷ்வகர்மா சமூக ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தேசிய ஜனநாயக கூட்டணி இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக, ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக அவருடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்றுள்ள ...
கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாக ...
தமிழகம் உள்பட 5 மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் திமுகவை பின்னுக்கு தள்ளி அதிமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெறும் என்று கருத்துக்கணிப்பு ...
விளாத்திகுளம் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்யப்பட்ட மாணவி குடும்பத்தினரிடம் செல்ஃபோன் மூலம் தொடர்பு கொண்டு பேசி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். ...
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர், எம்.ஜி.ஆர் ...
தமிழகத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து வரும் 17-ம் தேதி வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ...
என்டிஏ கூட்டணி மாநாட்டில் பங்கேற்க திருச்சி வந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில், இன்று ...
சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக பெண் நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி அனைவருக்கு வாழ்த்து தெரிவித்தார். நெடுஞ்சாலை ...
திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள இடத்தை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் ஆய்வு செய்தார். பஞ்சப்பூர் பகுதியில் வரும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies