உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி - அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!
Jun 29, 2025, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி – அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம், ஜனாசு பகுதியில் நடைபெற்று வரும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டார்.

உத்தரகண்டில் ரிஷிகேஷ் – கா்ணபிரயாக் இடையே 125 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை இணைப்பு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் – ஜனாசு பகுதிகளுக்கு இடையே 14.57 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்று வரும் சுரங்கப் பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி நேரில் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்ட நாளில் சுரங்கப்பணிகளை பார்வையிடுவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சுரங்கப் பணிகளுக்காக இமயமலையில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவது பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

Tags: Rishikesh-Karnaprayag railway link projectlongest tunnel workUttarakhandMinister Ashwini Vaishnav
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட சிமென்ட் ஸ்லாப் – ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!

Next Post

அடுத்த ஆண்டில் நாட்டின் மீன் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உயரும் – மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தகவல்!

Related News

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் – முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி!

இந்து கோயில்களின் பாரம்பரிய நடைமுறைகளில் நீதிமன்றம் தலையீடு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள் – சீமான்

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது – எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை நடவடிக்கை!

சென்னையில் நடைபெற்று வரும் சாலை பணிகள் – ஜூலை மாதத்திற்குள் முடிக்க மாநகராட்சி முடிவு!

அண்ணா பல்கலைக் கழக மாணவியை புகைப்படங்களை காட்டி அச்சுறுத்தியதாக புகார் – முன்னாள் காதலன் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தல் – மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளில் மேலும் சில தளர்வை அறிவித்த திமுக அரசு!

சிவகங்கை அருகே விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிந்த விவகாரம் – 6 காவலர்கள் பணியிடை நீக்கம்!

2036 இந்தியாவில் ஒலிம்பிக் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு?

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

ரஷ்யாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக் : இந்தியாவுக்கு Sukhoi Su-57E போர் விமான தொழில்நுட்பம்!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

காஷ்மீர் அல்லாத வரைபடம் – காங்கிரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

சாலை விரிவாக்கத்திற்கு அகற்றப்பட்ட குடியிருப்புகள் : பரிதவிக்கும் மக்கள்!

திமுக தான், பாமகவிற்கு எதிரி : அன்புமணி திட்டவட்டம்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா உடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies