உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி - அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி – அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 17, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம், ஜனாசு பகுதியில் நடைபெற்று வரும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டார்.

உத்தரகண்டில் ரிஷிகேஷ் – கா்ணபிரயாக் இடையே 125 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை இணைப்பு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் – ஜனாசு பகுதிகளுக்கு இடையே 14.57 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்று வரும் சுரங்கப் பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி நேரில் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்ட நாளில் சுரங்கப்பணிகளை பார்வையிடுவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சுரங்கப் பணிகளுக்காக இமயமலையில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவது பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

Tags: UttarakhandMinister Ashwini VaishnavRishikesh-Karnaprayag railway link projectlongest tunnel work
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட சிமென்ட் ஸ்லாப் – ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!

Next Post

அடுத்த ஆண்டில் நாட்டின் மீன் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உயரும் – மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தகவல்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies