உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி - அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!
Nov 15, 2025, 06:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகாண்டில் நடைபெறும் நாட்டின் மிக நீள ரயில் சுரங்கப்பாதை பணி – அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு!

Web Desk by Web Desk
Apr 17, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம், ஜனாசு பகுதியில் நடைபெற்று வரும் நாட்டின் மிக நீளமான சுரங்கப்பாதை பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் பார்வையிட்டார்.

உத்தரகண்டில் ரிஷிகேஷ் – கா்ணபிரயாக் இடையே 125 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் பாதை இணைப்பு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தேவ்பிரயாக் – ஜனாசு பகுதிகளுக்கு இடையே 14.57 கிலோ மீட்டர் தொலைவில் நடைபெற்று வரும் சுரங்கப் பணிகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கா் சிங் தாமி நேரில் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்ட நாளில் சுரங்கப்பணிகளை பார்வையிடுவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சுரங்கப் பணிகளுக்காக இமயமலையில் துளையிடும் இயந்திரத்தை இயக்குவது பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்தார்.

Tags: UttarakhandMinister Ashwini VaishnavRishikesh-Karnaprayag railway link projectlongest tunnel work
ShareTweetSendShare
Previous Post

பெங்களூருவில் மெட்ரோ பணிக்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட சிமென்ட் ஸ்லாப் – ஆட்டோ மீது விழுந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு!

Next Post

அடுத்த ஆண்டில் நாட்டின் மீன் ஏற்றுமதி ரூ.1 லட்சம் கோடியாக உயரும் – மத்திய இணை அமைச்சர் ஜார்ஜ் குரியன் தகவல்!

Related News

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

Load More

அண்மைச் செய்திகள்

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies