மருந்தக அதிகாரி தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
Jul 27, 2025, 03:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருந்தக அதிகாரி தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

Web Desk by Web Desk
Apr 18, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த முறைகேட்டைத் தட்டிக்கேட்டதால் தூய்மை பணியாளர்களை வைத்து மருந்தக அதிகாரி தன்னை தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராஜு என்பவர் லேப் டெக்னீசியனாக பணிக்குச் சேர்ந்துள்ளார்.

அவர் பணியில் இருந்தபோது எக்ஸ்ரே அறையில் எந்தவித கல்வித் தகுதியும் இல்லாத 10ஆம் வகுப்பு மட்டுமே பயின்ற பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

இது குறித்து மருந்தக அதிகாரியான இளங்கோ என்பவரிடம் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ராஜு கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகத் தூய்மை பணியாளர்களைக் கொண்டு ராஜுவை, மருந்தக அதிகாரி இளங்கோ தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜு புகார் மனு அளித்துள்ளார்.

Tags: Lab technician files complaint at District Collector's Office alleging assault by pharmacy officerஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி தரிசனம்!

Next Post

புதுக்கோட்டை : ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies