மருந்தக அதிகாரி தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!
Mar 15, 2026, 08:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மருந்தக அதிகாரி தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

Murugesan M by Murugesan M
Apr 18, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நடந்த முறைகேட்டைத் தட்டிக்கேட்டதால் தூய்மை பணியாளர்களை வைத்து மருந்தக அதிகாரி தன்னை தாக்கியதாக லேப் டெக்னீசியன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ராஜு என்பவர் லேப் டெக்னீசியனாக பணிக்குச் சேர்ந்துள்ளார்.

அவர் பணியில் இருந்தபோது எக்ஸ்ரே அறையில் எந்தவித கல்வித் தகுதியும் இல்லாத 10ஆம் வகுப்பு மட்டுமே பயின்ற பெண் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார்.

இது குறித்து மருந்தக அதிகாரியான இளங்கோ என்பவரிடம் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், எக்ஸ்ரே எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டாய பண வசூலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை ராஜு கண்டித்ததாகத் தெரிகிறது.

இதனால், ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகத் தூய்மை பணியாளர்களைக் கொண்டு ராஜுவை, மருந்தக அதிகாரி இளங்கோ தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜு புகார் மனு அளித்துள்ளார்.

Tags: Lab technician files complaint at District Collector's Office alleging assault by pharmacy officerஅருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி தரிசனம்!

Next Post

புதுக்கோட்டை : ரூ.8 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

Related News

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

Load More

அண்மைச் செய்திகள்

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies