கோவை - உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டம்!
May 10, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை – உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டம்!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 11:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கூலி உயர்வு கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டு உடல் நலக்குறைவு ஏற்பட்ட விசைத்தறியாளர்கள் சிகிச்சைக்கு பின் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

கூலி உயர்வு கோரி கோவை சோமனூரில் விசைத்தறி தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்தாவது நாளாக உண்ணா விரதம் தொடரும் நிலையில், போராட்டக்காரர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

அதில் இருவரின் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு மோசமாக இருந்ததால் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிகிச்சைக்கு பின் அவர்கள் மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு திரும்பி போராட்டத்தை தொடர்ந்தனர்.

Tags: coimbatoreHunger StrikePower loom workersSomanur
ShareTweetSendShare
Previous Post

உலக ஆடியோ விஷுவல் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாட்டு பணிகள் – எல்.முருகன் ஆய்வு!

Next Post

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா – தெப்ப உற்சவத்தில் காட்சியளித்த அம்மன்!

Related News

உதார் விடும் பாகிஸ்தான் : திவாலாகும் பொருளாதாரம் – சாப்பாட்டுக்கே வழியில்லை!

பயங்கரவாத பாகிஸ்தான் : நிரூபித்த ஆப்ரேஷன் சிந்துார் – காத்திருக்கும் தண்டனை!

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

கடலோர பகுதிகளில் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்ரேஷன் சிந்தூர் : ஆர்.எஸ்.எஸ்., பாராட்டு!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக். ராணுவம் தாக்குதல் – சோஃபியா குரேஷி

இந்திய தாக்குதலில் பாக். ராணுவத்திற்கு சேதம் : விக்ரம் மிஸ்ரி

ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம்!

ராணுவ நடவடிக்கைகளை இரவு முழுவதும் கண்காணித்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு – வீடியோ வெளியீடு!

ஏடிஎம்கள் அனைத்தும் இயங்குகின்றன : எஸ்பிஐ

36 இடங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் : விங் கமாண்டர் வியோமிகா சிங் 

பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு இருக்காது : இந்தியன் ஆயில் நிறுவனம்

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது  – திருமாவளவன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies