கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தில் தீ விபத்து!
கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ராம் நகரில் வாகன உதிரிபாக விற்பனையகம் செயல்பட்டு ...
கோவையில் வாகன உதிரிபாக விற்பனையகத்தின் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. ராம் நகரில் வாகன உதிரிபாக விற்பனையகம் செயல்பட்டு ...
மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அமையும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் ...
கோவையில்பாதாள சாக்கடை பணிகள் ஒருவழியாக முடிந்தபோதிலும், தண்ணீர்பந்தல் - விளாங்குறிச்சி சாலை முறையாக செப்பனிடப்படாததால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.. தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், கோவை ...
கோவையில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50-ம் ஆண்டு பொன் விழா நிகழ்ச்சியில், இந்திய குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். கோவை அவிநாசி ...
தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...
இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு அவர் ...
இந்துக்களை ஏமாற்றுவதற்காக சமத்துவ பொங்கல் விழாவை முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடிக் கொண்டிருப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை வடவள்ளியில் செய்தியாளர்களிடம் பேசிய ...
கோவையில் நடைபெற்ற மோடி பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின், கலை நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்தார். 2 நாட்கள் ...
கோவையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தலைமையில், பாஜக மையக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஒவ்வொரு கட்சியும், ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
உஜ்வாலா யோஜனா திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 75 சதவீத குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவையில் ...
பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக தமிழகம் வரும் நிதின் நபின் , கோவையில் நடக்கும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள ...
கோவையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் 2024ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் ...
கோவை அருகே உள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் பணியை தடுத்து நிறுத்துமாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை நேரில் சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். ...
கொங்கு மண்டலம், சோழ மண்டலம் மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வாகை சூடும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபட ...
அதிமுகவும் பாஜகவும் தமிழக மக்களுக்குதான் அடிமை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம் பொதுக்கூட்டத்தில் பேசிய ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே குழந்தையை கடத்திய வடமாநில தொழிலாளி உள்பட இருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ...
கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை கடும் மூடுபனி காணப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். அன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் புகைமண்டலம் போல பனிமூட்டம் ...
கோவை நல்லாம்பாளையத்தில் இளைஞர் உயிரிழப்புக்கு நீதிகேட்டு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நல்லாம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், சாலை குண்டும் குழியுமாக இருந்ததன் காரணமாக ...
சவுத் இந்தியன் பாதுகாப்புத்துறை சப்ளையர்ஸ் மற்றும் ஸ்டார்ட் அப் அசோசியேஷன் சார்பில் ராணுவத் துறையில் உள்ள தொழில் வாய்ப்புகளை சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பெறுவதற்கான கண்காட்சி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனை கொன்ற சிறுத்தையை கூண்டு பிடித்து வைத்துபிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். அய்யர்பாடி ஜே.இ.பங்களா பகுதியில் சிறுத்தை தாக்கியதில் அசாம் மாநில ...
தமிழக விவசாயிகளின் இயற்கை வேளாண்மை வியப்பளிக்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். லிங்க்ட்இன் சமூக வலைதளப் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த நவம்பர் ...
கோவையில் கொள்ளை சம்பவம் தொடர்பாக சுட்டுப்பிடிக்கப்பட்ட உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 பேரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பு ...
கோவையில் உறவினருடன் தகாத உறவில் இருந்த மனைவியை கொலை செய்துவிட்டு அதனை வாட்ஸ் அப்-பில் பதிவேற்றம் செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். நெல்லை தருவை பகுதியை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies