கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!
கரூரில் கோயில் நில விவகாரத்தில் தமிழக அரசு மோசடி செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் ...






















