coimbatore - Tamil Janam TV

Tag: coimbatore

100 சிறிய ரக விமானங்கள் வாங்க கோவை ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம்!

தஞ்சாவூரைச் சேர்ந்த புலினம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து 100 சிறிய ரக விமானங்களை வாங்க, கோவையைச் சேர்ந்த ஸ்கைவொர்க்ஸ் ஏவியேஷன் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. கோவை நேரு ...

கோவையில் பாஜக சார்பில் தேசிய கொடி பேரணி; நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி, கோவையில் பாஜக சார்பில் 160 அடி நீள பிரம்மாண்ட தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு 80 அடி நீள ...

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

ஹைட்ரஜன் வாகனங்கள் தயாரிப்பிற்கு அடித்தளம் அமைக்கும் வகையில், உள்நாட்டிலேயே ஹைட்ரஜன் தயாரிக்கும் முயற்சியில் இந்தோ-ஜப்பான் நிறுவனம் களமிறங்கியுள்ளது. இது குறித்து விளக்கும் செய்தித் தொகுப்பை தற்போது காணலாம். ...

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கு – மேலும் ஒருவர் கைது!

கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் 6 மாணவர்களை போலீசார் தீவிரமாக தேடி ...

கொசுமருந்தை சுவாசித்து மூச்சுத்திணறல்; இருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் கொசு மருந்து அடித்ததால் 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னூர் உப்பு தோட்டம் பகுதியில் குழந்தைகளுக்கு ...

ஏஐ. காரணமாக மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறி ; ஸ்ரீதர் வேம்பு

ஏஐ. வந்துவிட்டதால் மென்பொருள் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகக் கூடும் என, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரியில் சுதேசி மேளா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ...

கோவையில் நடைபெறும் சுதேசி கண்காட்சி 2026 – பார்வையாளர்களை கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் புத்தக ஸ்டால்!

கோவை ஈச்சனாரியில் நடைபெறும் சுதேசி கண்காட்சியில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த புத்தக ஸ்டால் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்திய ராணுவ நடவடிக்கையான ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து ...

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கோவை பெரியகடை வீதியில் ...

புதியவர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் கருத்து!

தவெக அரசுக்கு சிறிது காலம் தர வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம் என, குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...

கோவை தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழா – குடியரசு துணைத்தலைவர் சிபிஆர் பங்கேற்பு!

கோவை வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தனியார் நர்சிங் கல்லூரி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக வந்துள்ள குடியரசு ...

கரூர் அருகே கோவில் நிலம் அவசர அவசரமாக பட்டா கொடுக்கப்படுவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கரூரில் கோயில் நில விவகாரத்தில் தமிழக அரசு மோசடி செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியள்ளார். கோவை பீளமேட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் ...

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

பரந்தூர் விமான நிலையத்தில் ஓடுதளம் அமைக்க முடியாது என கூறப்படுவதால், மாற்று இடம் குறித்து பரிசீலித்து வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கோவை GRD கல்லூரியில் ...

கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி – லாரி ஓட்டுனர் கைது!

கோவையில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டு ...

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் ...

குதிரைபேரத்தின் வேகம் குறையவில்லை;வானதி விமர்சனம்

டெல்லி சிறப்பு பிரதிநிதி தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் பதிலளிக்க வேண்டுமென பாஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ...

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

கோவை அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுக்கு 7 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கு வைரஸ் காய்ச்சல் ...

கோவையில் ‘ஜூவல் ஒன்’ நிறுவன புதிய கிளை திறப்பு!

கோவையில் ‘ஜூவல் ஒன்’ நிறுவனத்தின் புதிய கிளையை அந்நிறுவனத் தலைவர் சீனிவாசன் திறந்து வைத்தார். தங்கம் மற்றும் வைர நகை வணிகத்தில் தரம், பாரம்பரியம் மற்றும் வாடிக்கையாளர்களின் ...

காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது குண்டு வீச்சு

தொண்டாமுத்தூர் அருகே காதலிக்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது ரவுடி கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கோவை மாவட்டம், ...

சிறுமி கொலை வழக்கில் கைதான இருவருக்கும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் தண்டனை கிடைக்க நடவடிக்கை – எல்.முருகன் வலியுறுத்தல்!

கோவை சூலூரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கு நேரில் ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் எல்.முருகன், பிஎன்எஸ் சட்டத்தின்கீழ், குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு கடும் ...

கோவை அருகே கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர்கள் ஆறுதல்!

கோவை சூலூரில் பாலியல் கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை, தமிழக அமைச்சர்கள் இருவர் நேரில் சந்தித்து 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். கோவை ...

மனிதநேயமற்ற செயலை ஏற்க முடியாது; முதலமைச்சர் விஜய் அறிக்கை

மனிதநேயமற்ற குற்றச் செயல்களை நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கோவையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் இரங்கல் ...

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – முதலமைச்சர் விஜய் இரங்கல்!

கோவையில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவையில் 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ...

கோவை அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை – இருவரை கைது செய்து விசாரணை!

சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ...

பி.எல். சந்தோஷ் தலைமையில் கோவையில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!

கோவையில் நடந்த பாஜகவின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை பீளமேடு பகுதியில் பாஜகவின் உயர்மட்ட மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ...

Page 1 of 14 1 2 14