கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் - இருவர் கைது!
Jul 2, 2026, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 2, 2026, 08:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார். இதற்கு ஊழியர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தான் அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் என்று அந்த நபர் கூறியதுடன், பெட்ரோல் பங்கு ஊழியரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காயமடைந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அமைச்சரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ராகவேந்திரா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீஜெயராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகவேந்திரா அதிமுகவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, தனது உறவினர் என்று கூறிய நபரை தான் பார்த்ததில்லை – தனது உறவினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Minister Sampathkumar.coimbatoretwo arrestedGandhipurampetrol bunk employee attaced
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

Related News

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற கிராமக் கோயில் அர்ச்சகர்களுக்கான வழிபாட்டு பயிற்சி முகாம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் – பாரதிய ஹிந்து எழுச்சி இயக்கம் கண்டன ஆர்பாட்டம்!

ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இயங்கி வரும் டாஸ்மாக் பார்கள்!

தவெக எம்எல்ஏ-விடம் பேரம் பேசிய விவகாரம் : 3 பேருக்கு 15-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

தவெக ஆட்சி 5 ஆண்டுகள் முழுமையாக நீடிக்கும் – முதலமைச்சர் விஜய் உறுதி!

செஷல்ஸின் பாதுகாப்பு கட்டமைப்பில் இந்தியா – பிரதமர் மோடியின் மாஸ்டர் ப்ளான் : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் அமைச்சர் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்குதல் – இருவர் கைது!

அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி – இபிஎஸ் பேச்சு!

புதிய பதவிகளை ஏற்க மறுப்பு – எடப்பாடி பழனிசாமிக்கு எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்!

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ஊழல் – பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என ஆதவ் அர்ஜூனா அழைப்பு!

தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.173 குறைந்தது!

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை152 அடியாக உயர்த்த வேண்டும் – தமிழக எம்.பிக்கள் வலியுறுத்தல்!

ஆதார் எண்ணுடன் இமெயில் முகவரியை இணைப்பு – டிசம்பர் 31 வரை கட்டணம் கிடையாது என அறிவிப்பு!

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தரமான மருத்துவ சேவை சென்றுள்ளது – பிரதமர் மோடி

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies