கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி - லாரி ஓட்டுனர் கைது!
Jul 5, 2026, 04:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி – லாரி ஓட்டுனர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 யூரியா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஆஷிப் அலி என்பவர் குத்தகைக்கு எடுத்து குடோன் அமைத்து, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், இயந்திரம் மூலம் யூரியாவை திரவமாக மாற்றி டேங்கர் லாரிகள் மூலம் கேரளாவில் உள்ள பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, யூரியா உரத்தை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார்,

2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், யூரியா கடத்தலில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: coimbatoresubsidized ureasubsidized urea stockpiledstockpiled smuggle
ShareTweetSendShare
Previous Post

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

Related News

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

திருவள்ளூர் அருகே 2-வது நாளாக தொடரும் அமோனியா வாயு அகற்றும் பணி!

சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரத்தை நவீனமயமாக்க 2,190 கோடி கடனுதவி : ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்!

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர் – இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

எல்நினோ எதிரொலி : ஏமாற்றும் தென்மேற்குப் பருவமழை, விவசாயம் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

திமுக ஆட்சிக்கும் தற்போதைய தவெக ஆட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவிற்கு எதிரான 2-வது டி-20 போட்டி : இங்கிலாந்து வெற்றி!

உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது மொரோக்கோ

மக்கள் பிரச்னைகளை தெரிவித்தால் அரசிடம் பேசி தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் – ஆளுநர் அர்லேகர்

எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்படுவது முக்கியம் – ஆளுநர் அர்லேகர்

வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் – ஹோட்டல் தொழிலாளி மகள் முதலிடம்!

இந்தியாவில் மட்கும் பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவன எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆஸ்திரேலியா செல்லும் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – போலீஸ் விசாரணை!

இந்தியாவை உலகளாவிய உயர் தொழில்நுட்ப உற்பத்தி மையமாக மாற்றுவதில் இளைஞர்களின் பங்களிப்பு முக்கியம் – பிரதமர் மோடி

ஜூலை 20ம் தேதி கூடும் நாடாளுமன்றம்; முக்கிய மசோதாக்கள் நிறைவேற வாய்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies