இடைத்தேர்தலில் ஆவது சிலருக்கு நல்லது நடக்கட்டும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், “ஆதாரம் கேட்கிறார்கள், 3 துறைகளில் ஆய்வு நடத்தி, கோப்புகள் இருப்பதாக நிதி அமைச்சர் பேரவையில் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.
“நிதியமைச்சர் போகிற போக்கில் சொல்லவில்லை என்றும், உண்மையில் கோப்புகள் ஆதாரத்தோடு தனது டேபிளில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதனை ஓபன் பன்ன வைத்துவிடாதீர்கள் என்றும், எப்போது ஓபன் பன்னனுமோ அப்போது ஓபன் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“மக்களிடம் பேசியதால்தான், அன்பாக இங்கு அமர வைத்துள்ளார்கள் என்றும்,
நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலில் ஆவது சிலருக்கு நல்லது நடக்கட்டும் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
















