மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் சந்திப்பு!
Sep 11, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தேசிய மகளிர் ஆணைய தலைவர் சந்திப்பு!

Web Desk by Web Desk
Apr 19, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக வெடித்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாடாளுமன்றத்தில் வக்பு திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு எதிராக மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்ட நிலையில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தார்.

Tags: west bengalWaqf Amendment ActWaqf Amendment Act protestNational Commission for Women ChairpersonVijaya Rahatkar
ShareTweetSendShare
Previous Post

குடியரசு துணைத் தலைவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!

Next Post

அன்னூர் அருகே பண்ணை வீடுகளை நோட்டமிடும் மர்ம நபர்கள் – காவல்துறை எச்சரிக்கை!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies