4 வழிச்சாலையாக மாறும் திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலை : அன்புமணி ராமதாஸ் தகவல்!
Jun 9, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 வழிச்சாலையாக மாறும் திண்டிவனம் – கிருஷ்ணகிரி சாலை : அன்புமணி ராமதாஸ் தகவல்!

Web Desk by Web Desk
Apr 20, 2025, 09:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டிவனம் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்ட அறிக்கை தயாரிக்க உத்தரவிட்டிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திண்டிவனம் – கிருஷ்ணகிரி இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த கடந்த செப்டம்பர் 3-ம் தேதி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு விரிவான கடிதம் எழுதியிருந்ததாக தெரிவித்துள்ளார்

திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தவிர்க்க அதனை நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் திண்டிவனம் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதின் கட்கரி தெரிவித்திருப்பதாகவும் அன்புமணி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Minister Nitin Gadkarianbumani ramadossTindivanam-Krishnagiri highway
ShareTweetSendShare
Previous Post

ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் மக்கள் : வக்பு சொத்து என வந்த நோட்டீஸால் அதிர்ச்சி!

Next Post

சிபிஎஸ்இ புதிய ஆங்கில வழி பாடப் புத்தகத்தில் ஹிந்தி திணிப்பில்லை – NCERT விளக்கம்!

Related News

மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாநிலங்களவை தேர்தல் – வேட்புமனு தாக்கல் நிறைவு!

புதுக்கோட்டை : விராலிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

ராஜஸ்தான் : எல்லை பாதுகாப்பு படையின் நாய் பயிற்சி மையம் திறப்பு!

எலான் மஸ்க் புது கட்சி? – அமெரிக்க அரசியலில் அதிரடியா?

தஞ்சாவூர் : ராமதாஸ் – அன்புமணி இடையே கருத்து வேறுபாடு நீங்க சிறப்பு யாகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் : ரூ.50 லட்சம் கேட்டு செல்போன் கடை உரிமையாளர் மீது தாக்குதல்!

ராணிப்பேட்டை  : கடற்படை விமான தளத்தில் 104வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : திருப்பணிக்காக தோண்டப்பட்ட 8 அடி பள்ளத்தில் இறங்கி ஆபத்தான முறையில் சென்ற பக்தர்கள்!

சிறுமி பாலியல் வன்கொடுமை : செய்தியாளர்களை தாக்கிய காவலாளி உறவினர்கள்!

உள்ளூர் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு – இந்து முன்னணி கண்டனம்!

திருப்பூர் : ஆன்லைன் கேமில் ரூ.3 லட்சத்தை இழந்த பனியன் நிறுவன மேலாளர் தற்கொலை!

உத்தரப்பிரதேசம் : தேனிலவு சென்றபோது கணவரை கூலிப்படையால் கொன்ற பெண் கைது!

விண்ணில் இருந்து கீழே விழுந்த 523 ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள்!

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் – ஒருவர் காயம்!

எலான் மஸ்க் தவறு செய்துவிட்டார் – எரோல் மஸ்க்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies