தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு!
Aug 5, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகள் தங்களைத் தரக்குறைவாக நடத்துவதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆட்சியரிடத்தில் புகார் அளித்தனர்.

உக்கடம் புல்லுக்காடு பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள பொது குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போது மற்ற குடியிருப்பு வாசிகள் தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் தங்களுக்கு எனப் பிரத்தியேக குடிநீர் இணைப்பை வழங்கிட வேண்டும் என்றும் தங்களைத் தரக்குறைவாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்தனர்.

Tags: Disabled people accuse of being treated poorlyமாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு
ShareTweetSendShare
Previous Post

மே 9-ம் தேதி திரைக்கு வரும் “கலியுகம்” திரைப்படம்!

Next Post

வீட்டில் இருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய திமுக மாமன்ற உறுப்பினர்!

Related News

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies