வீட்டில் இருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய திமுக மாமன்ற உறுப்பினர்!
Aug 3, 2025, 03:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வீட்டில் இருந்த பெண்களிடம் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய திமுக மாமன்ற உறுப்பினர்!

Web Desk by Web Desk
Apr 21, 2025, 05:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் வீட்டில் இருந்த பெண்களிடம் திமுக மாமன்ற உறுப்பினர் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகராட்சி எடமலைப்பட்டி புதூரில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான இடத்தை திமுக மாமன்ற உறுப்பினர் முத்துச் செல்வம், அபகரிக்கும் நோக்கில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்தையாவின் வீட்டுக்குச் சென்ற முத்துச்செல்வம், வீட்டை காலி செய்யக் கூறி மிரட்டியதாகத் தெரிகிறது. தொடர்ந்து முத்தையாவின் மகள்களை ஆபாசமாகத் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் வீட்டு வாசலில் இருந்த இரும்பு கேட்டை, உடைக்க முயன்றுள்ளார். இது குறித்துப் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: DMK MLA used inappropriate language and threatened women at homeதிமுக மாமன்ற உறுப்பினர்
ShareTweetSendShare
Previous Post

தரக்குறைவாக நடத்துவதாக மாற்றுத் திறனாளிகள் குற்றச்சாட்டு!

Next Post

காவல்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Related News

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

பிரதமர் மோடி பெயரை கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் – பிரக்யா சிங் தாக்கூர்

தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையம் – விமான சேவை தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

ஆணவ கொலை நடைபெறுவதற்கு திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும் – தமிழிசை

பவானி சாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மாணவர் மாயம் – தேடும் பணி தீவிரம்!

சட்டமன்ற தேர்தலையொட்டி பொங்கல் பரிசு வழங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

ஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – டிரம்ப்பின் கருத்துக்கு இந்தியா மறுப்பு!

ஆடிப்பெருக்கு கோலாகலம் – நீர்நிலைகளில் குவிந்த புதுமணத்தம்பதிகள்!

தீரன் சின்னமலை 220 – வது நினைவு தினம் – அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் மரியாதை!

கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 200 டாலராக உயரலாம், ஏன் தெரியுமா?

ஆடிப்பெருக்கு விழா – பவானி கூடுதுறை ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயிலில் நயினார் நாகேந்திரன் வழிபாடு!

காஞ்சிபுரம் தீயணைப்பு நிலையத்தில் முதல் நிலை வீரர் போதையில் இருந்ததாக புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies