திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!
Jul 10, 2025, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திண்டுக்கல் ஆட்சியரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள், ஆடு மாடுகளைப் போல் அடைத்து வைக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. தங்கள் பிரச்சனைகள் தொடர்பாக ஆட்சியரைச் சந்தித்து மனு கொடுக்க வந்த பொதுமக்கள், இரண்டரை மணி நேரம், ஆடு மாடுகளை அடைத்து வைப்பது போல் அடைத்து வைக்கப்பட்டனர்.

நலத்திட்ட உதவிகள் வழங்குவதாகக்கூறி அலைக்கழித்த மாவட்ட ஆட்சியர் சரவணனின் செயலால் கொந்தளித்துப் போன மக்கள், தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட ஆட்சியருக்கு எதிராகக் கண்டன முழக்கம் எழுப்பி, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். குறைதீர் கூட்டத்திற்கு 10 மணிக்கு வர வேண்டிய ஆட்சியர், ஒவ்வொரு முறையும் தாமதமாகவே வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டினார்.

Tags: People staged a sit-in protest against the Dindigul Collectorதிண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்Tn news
ShareTweetSendShare
Previous Post

நீலகிரியில் 5 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை!

Next Post

புதிதாகக் கட்டப்பட்டுத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தின் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுந்த சம்பவம்!

Related News

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பிறந்த நாள் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

உசிலம்பட்டி அருகே உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பூரில் சிலிண்டர் வெடிப்பில் இருப்பிடங்களை இழந்த வடமாநில தொழிலாளர்களுக்கு தற்காலிக தங்குமிடம் ஏற்படுத்தி தர வேண்டும் – நயினார் நாகேந்திரன்

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி – மோகன் பகவத் புகழாரம்!

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!

குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல்!

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies