தேசிய அளவில் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 18 பேர் தேர்ச்சி!
Jul 26, 2025, 05:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

தேசிய அளவில் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு : நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 18 பேர் தேர்ச்சி!

Web Desk by Web Desk
Apr 22, 2025, 04:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்ற மாணவர், UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

2024ம் ஆண்டு நடைபெற்ற யூபிஎஸ்சி சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன் இறுதி தரவரிசை பட்டியலில் மொத்தமாக ஆயிரத்து ஒன்பது பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன் என்பவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலும் சிவச்சந்திரன் 23வது இடத்தை பிடித்துள்ளார். தமிழகத்தில் இருந்து 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதில் 18 பேர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: upscUPSC exam results released at the national level: 18 candidates have passed after training under the Naan Multhulvan scheme
ShareTweetSendShare
Previous Post

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு!

Next Post

துணைவேந்தர்களின் வருடாந்திர மாநாடு : தொடங்கி வைக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர்! 

Related News

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

அன்புமணியின் நடைபயணம் தொடரும் : பாமக வழக்கறிஞர் பாலு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies