கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் - சரண்யா விருப்பம்!
Jul 27, 2025, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் – சரண்யா விருப்பம்!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 07:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிராமப்புறத்தில் இருந்து அதிக பெண்கள் போட்டி தேர்வுகள் எழுதி வெற்றி அடைய வேண்டும் என அகில இந்திய அளவில் UPSC தேர்வில் 125 வது இடம் பிடித்த சரண்யா தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் பத்திரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் சரண்யா UPSC தேர்வில் வெற்றி பெற்று அகில இந்திய அளவில் 125 ஆவது இடம் பெற்றுள்ளார். இதை அடுத்து தனது சொந்த கிராமத்திற்கு வந்த சரண்யாவிற்கு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து கோவில்களில் அவருக்காக சிறப்பு அர்ச்சனைகளும் செய்தனர். இதையடுத்து நமது ஜனம் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சரண்யா மூன்றாண்டுகள் கடுமையாக சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி மூன்றாவது முறையாக வெற்றி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: CuddaloreSaranyaUPSC examinationPathirakottai
ShareTweetSendShare
Previous Post

தவறு செய்யும் அமைச்சர்களை கட்டிக்காக்கும் மாடல் அரசு – வானதி சீனிவாசன் விமர்சனம்!

Next Post

பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுக்கும் – அண்ணாமலை உறுதி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies