பறிக்காமல் கொடியிலேயே வீணாகும் திராட்சைகள் : விவசாயிகள் வேதனை!
Nov 4, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பறிக்காமல் கொடியிலேயே வீணாகும் திராட்சைகள் : விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Apr 24, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள்   பறிக்காமல் கொடியிலேயே வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரப் பகுதிகளான வெள்ளோடு, நரசிங்கபுரம், ஜாதி கவுண்டன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, செட்டியபட்டி, அம்மைய நாயக்கனூர், முருகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் திராட்சைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.

தற்போது வெளி மாநிலங்களில் இருந்து  பச்சை நிற சீட்லெஸ் திராட்சைகள் வரத்து அதிகரிப்பாலும், தர்பூசணிகள் குறைவான விலைக்கு விற்பனையாவதாலும்
பன்னீர் திராட்சைகளின் விற்பனை குறைந்துள்ளது.

வியாபாரிகள் வாங்க முன் வராததால்  சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பன்னீர் திராட்சைகள் கேட்பாரின்றி  தோட்டத்திலேயே வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

Tags: Grapes wasted on the vine without being picked: Farmers in painவீணாகும் திராட்சைகள்
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் திரும்பப் பெறப்பட்ட பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு!

Next Post

பும்ரா, மந்தனாவுக்கு விஸ்டன் கவுரவம்!

Related News

நாகப்பட்டினம் மீனவர்கள் 31 பேருக்கு வருகின்ற 17ஆம் தேதி வரை சிறை காவல் – இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை!

வாக்குப்பதிவு அலுவலர்களின் முடிவில் திருப்தி இல்லையெனில் முறையிடலாம் – நெல்லை மாவட்ட ஆட்சியர் 

தவெக அலுவலகத்தில் சிபிஐ விசாரணை நிறைவு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

இங்கிலாந்து : கார்னிவல் திருவிழா கோலாகலமாக கொண்டாட்டம்!

கனடாவில் இந்தியரை குறிவைத்து சரமாரி தாக்குதல்!

பிலிபித் புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்திய புலி!

மத்தியப் பிரதேசம் : தலைக்கு ரூ.14 லட்சம் அறிவிக்கப்பட்ட சிறுமி சரணடைந்தார்!

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies