ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வந்த ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை வஸ்திரங்கள்!
Mar 15, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு வந்த ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை வஸ்திரங்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 25, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்கள் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் கோயில் சித்திரை தேரோட்டத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்களை அணிந்து ரெங்கநாதர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். இந்த நடைமுறை இடையில் நின்றுபோன நிலையில், இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

அதன்படி, ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் வஸ்திரங்கள் வழங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. ஆண்டாள் கோயிலில் இருந்து எடுத்து வரப்பட்ட மாலை, பட்டு வஸ்திரங்கள், மலர்கள், இலைகளால் செய்யப்பட்ட கிளிகள் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் ரெங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

பின்னர், அவை யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வஸ்திர மரியாதையை ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் ஏற்றுக் கொண்டனர்.

Tags: Chithirai TherottamSrirangam Lord Renganathar templegarlandSrivilliputhur Temple.
ShareTweetSendShare
Previous Post

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் : உயிரிழந்தவர் உடலுக்கு சித்தராமையா அஞ்சலி!

Next Post

தஞ்சாவூர் : நாகேஸ்வரர் கோயிலில் சூரிய பூஜை வழிபாடு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies