ஓமலூர் அருகே திடீரென வெடித்த நாட்டு வெடி - சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!
Oct 26, 2025, 01:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓமலூர் அருகே திடீரென வெடித்த நாட்டு வெடி – சிறுவன் உள்ளிட்ட 3 பேர் பலி!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 07:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓமலூர் அருகே நாட்டுவெடி வெடித்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சீர் கொண்டுவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பழைய சினிமா தியேட்டர் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் மூட்டைகளில் வைத்திருந்த நாட்டு வெடிகள் திடீரென வெடித்து சிதறின.

இந்தக் கோர விபத்தில் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், கஞ்சநாயக்கன்பட்டி குருவாயூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் கார்த்திக் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த லோகேஷ் என்ற இளைஞர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்தில் 2 இருசக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையானதுடன் அருகில் இருந்த கார் மற்றும் 2 வீடுகள் சேதமடைந்தன.

கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட இந்த சோக சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: 3 killedcountry-made bomb explodedomalurDraupadi Amman temple festivalKanchanaikkanpatti
ShareTweetSendShare
Previous Post

ஐபிஎல் கிரிக்கெட் – சேப்பாக்கம் மைதானத்தில் நடிகர் அஜித், சிவகார்த்திகேயன்!

Next Post

இந்தியாவின் அதிரடி நடவடிக்கை – குடும்பத்தினரை வெளிநாட்டிற்கு அனுப்பிய பாகிஸ்தான் ராணுவ தளபதி!

Related News

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

Load More

அண்மைச் செய்திகள்

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies