தென்காசி அருகே ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது!
Sep 23, 2025, 08:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென்காசி அருகே ரூ. 15,000 லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் கைது!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 10:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருவாய் உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் தெற்குசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜன் என்பவர், புளியங்குடியில் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு குடிநீர் இணைப்பு பெற காலிமனை தீர்வை ரசீது கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

15 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் காலிமனை தீர்வை ரசீது வழங்க முடியும் என புளியங்குடி நகராட்சி வருவாய் உதவியாளர் அகமது உமர் கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன், மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த அறிவுரையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை வருவாய் உதவியாளரிடம் கொடுத்துள்ளார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வருவாய் உதவியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.

 

Tags: tenkasianti-corruption policerevenue assistant arrestDakshinchathiramPuliyangudi Municipality Revenue Assistant Ahmed Umar
ShareTweetSendShare
Previous Post

சித்திரை மாத பிரதோஷம் – தஞ்சை பெரிய கோயில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Next Post

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

Related News

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் கருகி வரும் மக்காச்சோள பயிர்கள் : விவசாயிகள் வேதனை!

வாழப்பாடி அருகே விசாரணைக்கு சென்ற தலைமை காவலர் மீது தாக்குதல்!

முத்தாரம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடக்கம்!

கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் கடும் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies