குஜராத்தில் தீவிர சோதனை- சட்ட விரோதமாக தங்கியிருந்த 550 பேரை பிடித்து விசாரணை!
Sep 24, 2025, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் தீவிர சோதனை- சட்ட விரோதமாக தங்கியிருந்த 550 பேரை பிடித்து விசாரணை!

Web Desk by Web Desk
Apr 26, 2025, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 550-க்கும் மேற்பட்டோரை அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக போலி ஆவணங்களுடன் அகமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட நகரங்களில் ஏராளமானோர் வசித்து வருவதாக அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அகமதாபாத், சூரத் உள்ளிட்ட நகரங்களில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் உட்பட 550 பேரை  பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்குப் பிறகு அனைவரும் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: gujaratsuratAhmedabad Crime Branch policeillegally stayingraid in gujarat
ShareTweetSendShare
Previous Post

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் – இந்தியா பதிலடி!

Next Post

சென்னை பெரம்பூர் ஐசிஎப் தொழிற்சாலையில் பாரம்பரிய ரயில் கண்காட்சி!

Related News

தற்சார்பு பாரதத்தை நோக்கி : GOOGLE MICROSOFT-க்கு மாற்றாக களமிறங்கும் ZOHO!

நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 : 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கார்கள் விற்பனை!

“புவிசார் அரசியல் போர்” : H-1B விசா கட்டண உயர்வு ட்ரம்பிற்கு வலுக்கும் கண்டனம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

விண்வெளியில் தொடங்கும் போர் : ‘BODYGUARD SATELLITE-களை களமிறக்கும் இந்தியா!

பொக்கிஷமாக பார்க்கப்படும் மான் கொம்பு வண்டு : ஒரு வண்டு பல கோடி விலை போகுமாம்!

Load More

அண்மைச் செய்திகள்

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமானப்படை : பெண்கள், குழந்தைகளின் உயிரை பறித்த சோக சம்பவம்!

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் தேசிய விருது பெற்றனர்!

சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் எம்.எஸ்.பாஸ்கர்!

தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்!

அமெரிக்கா ஐசிசி-ஐ பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும்!

தெலங்கானா : அடுத்தடுத்து வீடுகளில் புகுந்து மர்மநபர்கள் துணிகர கொள்ளை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies