ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு!
Aug 3, 2025, 07:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு!

ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுக

Web Desk by Web Desk
Apr 26, 2025, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பால் சுமார் 100 அடி உயரம் வரை புகை எழும்பி, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதுடன், 516 பேர் வரை படுகாயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குண்டு வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்கவும், விபத்தில் சிக்கியவர்களை மீட்கவும் தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் போலீசார் முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பந்தர் அப்பாஸ் துறைமுகம் எண்ணெய் ஏற்றுமதிக்கும் மிக முக்கியமானது என்பதால், இது ஈரானிய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியலிலும் ஒரு பெரிய பங்கைக் கொண்டுள்ளது.

ஈரான் – அமெரிக்கா ஆகிய நாடுகள், ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Powerful explosion at Iran Bandar Abbas portபந்தர் அப்பாஸ் துறைமுகம்
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : கடப்பான் கண்மாயில் ஊத்தா கூடை மீன்பிடித் திருவிழா!

Next Post

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விசாரணைக்கு நேரில் ஆஜர்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 3 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 2 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்?

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடர் தாக்குதல் : இரவில் எச்சரிக்கையாக இருக்க துாதரகம் அறிவுறுத்தல்!

இஸ்லாமாபாத் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து – 48 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதத்தின் வடக்கையும், தெற்கையும் மாமன்னர் ராஜேந்திர சோழன் இணைத்தார் – பிரதமர் மோடி

“நிசார்’ வடிவமைப்பில் முக்கிய பங்காற்றிய சென்னை ஐஐடி பேராசிரியர்!

விவசாயத்தை கைவிடும் விவசாயிகள் : பாசன கால்வாய்களில் கலக்கும் – கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிப்பு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

உலகின் சிறந்த பொறியாளர்கள் விவசாய பெருமக்கள் தான் : அண்ணாமலை

நீர்வளம் காப்போம், தலைமுறையை மீட்போம் : நயினார் நாகேந்திரன்

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு அருண் ஜெட்லியின் மகன் மறுப்பு!

உள்நாட்டில் உற்பத்தியான பொருட்களை உபயோகிக்க வேண்டும் : வாரணாசியில் பிரதமர் மோடி பேச்சு!

குளியலறையில் வழுக்கி விழுந்த ஜார்கண்ட் அமைச்சர் – மூளையில் இரத்த உறைவு!

மக்காவ் ஓபன் பேட்மிண்டன் – லக்சயா சென், தருண் மன்னேபள்ளி தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies