அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு!
Jun 26, 2025, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் அன்னூர் அருகே சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரம் மறுநடவு செய்யப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி வரை நடைபெறும் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆயிரத்து 600 மரங்கள் வெட்டப்பட்டன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்ட நிலையில், 262 மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து மறுநடவு செய்யும் பணியானது தன்னார்வலர்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கஞ்சப்பள்ளி பகுதியில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்ட வேம்பு மரம், சாலையின் ஓரத்தில் மறுநடவு செய்யப்பட்டது.

Tags: AnnurHighways DepartmentTrees felled for road expansion replanted.Mettupalayam to Avinashi
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி அருகே தவணை செலுத்த தவறிய வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்!

Next Post

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் சேவை : 2-ம் கட்ட சோதனை ஓட்டம்!

Related News

மொத்த பாகிஸ்தானும் க்ளோஸ் : 8000 கி.மீ பாயும் K-6 பாலிஸ்டிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

ரேடாரால் பார்க்க முடியாது : சீனா கண்டுபிடித்த ‘கொசு’ ட்ரோன்!

உலகளவில் ட்ரெண்டாகும் கூமாப்பட்டி!

வாடகை வழங்காமல் இழுத்தடிப்பு : புயலில் உதவிய மீனவர்கள் – கைவிட்ட தமிழக அரசு!

தனியார் பேருந்துகளில் கட்டணக் கொள்ளையை தடுக்காமல், நீலிக்கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

மா விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திமுக அரசு : எல். முருகன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

மக்கள் பாதிக்கக்கூடிய பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும், பாஜக முன்னின்று குரல் கொடுக்கும் : நயினார் நாகேந்திரன்

மாம்பழ விவசாயிகளை காக்கத் தவறிவிட்டதாக தமிழக அரசு மீது விவசாயிகள் குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட ஆசிரியரை கொல்ல முயன்ற மர்ம நபர்கள்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் : ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலைக்கு தமிழக அரசு காரணம் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

42 இடங்களில் நாடு தழுவிய சோதனை – சிபிஐ!

அகமதாபாத் விமான விபத்து : கருப்பு பெட்டியில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தரவுகள்!

ஹிமாச்சல பிரதேசம் : கனமழை காரணமாக பியாஸ் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

உஜ்ஜைனி மகாகாலேஷ்வர் கோயிலில் ஆக்சியம் 4 திட்டம் வெற்றி பெற வேண்டி சிறப்பு வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies