முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!
Aug 15, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முல்லை பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் அனைத்தையும் மேற்கொண்டாலும், 142 அடி வரை மட்டுமே தண்ணீரைச் சேமித்து வைக்கத் தமிழக அரசுக்கு உரிமை உள்ளதெனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய முல்லைப்பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ள கேரள அரசு, முல்லை பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே அனைத்திற்கும் தீர்வாக அமையும் எனத் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வை குழுவைக் கலைப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ள கேரள அரசு, புதிய அணை கட்டுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

Tags: Mullaperiyar Dam maintenance issue: Kerala government files affidavit in Supreme Courtகேரள அரசுமுல்லை பெரியாறு அணை
ShareTweetSendShare
Previous Post

போர்க்களத்தில் வட கொரிய வீரர்கள் – ரஷ்யா

Next Post

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரைக்கு அதிமுக எதிர்ப்பு!

Related News

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies