விசாகப்பட்டினம் கோயில் திருவிழாவின் போது பாலம் இடிந்த விபத்து - 7 பேர் பலி!
Aug 14, 2025, 06:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விசாகப்பட்டினம் கோயில் திருவிழாவின் போது பாலம் இடிந்த விபத்து – 7 பேர் பலி!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விசாகப்பட்டினம்  வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வராஹலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தன உற்சவ திருவிழாவின்போது, சுவாமி சிலை மீதான சந்தன உறை அகற்றப்பட்டு தெய்வத்தின் உண்மையான வடிவத்தைக் காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி, இந்த ஆண்டுக்கான சந்தன உற்சவத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.

சந்தன உற்சவத்தை காண 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் குவிந்த நிலையில், அதிகாலை கோயிலில் உள்ள 20 அடி நீளமுள்ள பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த பேரிடர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, ஆந்திர அமைச்சர் வாங்கலப்புடி அனிதா விபத்து நேரிட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

 

Tags: 7 people died!Visakhapatnam Varahalakshmi Narasimha Swamy Templebridge collapsed.
ShareTweetSendShare
Previous Post

கொடூரமாக தாக்கப்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் – பவன் கல்யாண்

Next Post

ஒசூர் அருகே ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்ற இளைஞர்கள் – விபத்தில் சிக்கி படுகாயம்!

Related News

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு – வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies