திருவாரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்கள் கடத்தல் - 9 பேர் கைது!
Oct 9, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவாரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்கள் கடத்தல் – 9 பேர் கைது!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 12:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவாரூர் மாவட்டம் கொல்லுமாங்குடி பகுதியில் முன்விரோதம் காரணமாக ரியல் எஸ்டேட் அதிபரின் மேலாளர்களை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொல்லுமாங்குடி என்ற இடத்தில் மொத்தமாக நிலம் வாங்கி வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்வதில் ராஜ்குமார், அன்சாரி, பெரோஸ் கான், கேசவன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இதில் ராஜ்குமாருக்கும், மீதம் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்த எதிர்தரப்பினர், ராஜ்குமாரின் மேலாளர்களான செந்தில், ஆனந்த், மணிகண்டன் ஆகிய மூவரை காரில் அழைத்து சென்று ஓட்டலில் அடைத்து வைத்தனர்.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 3 பேரையும் பாதுகாப்பாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உதவி செய்தவர்கள் என 9 பேரை கைது செய்தனர்.

Tags: real estate agent managers kidnappedtiruvarurRajkumarKollamangudiAnsariFeroz Khan
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : மூடப்பட்ட தர்காவை மீண்டும் திறக்கக்கோரி மதகுருமார்கள் மனு!

Next Post

ஆகஸ்டில் வாடிவாசல் படப்பிடிப்பு பணி தொடக்கம்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies