டாஸ்மாக் கடையில் சிகரெட் கேட்டு தகராறு : தனியார் நிறுவன ஊழியர் கொலை!
Jul 1, 2025, 01:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் கடையில் சிகரெட் கேட்டு தகராறு : தனியார் நிறுவன ஊழியர் கொலை!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்தும்போது சிகரெட் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் அடைச்சாணி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் தனது நண்பருடன் துப்பாக்குடியில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச் சென்றுள்ளார்.

இருவரும் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களிடம் 3 பேர்கொண்ட கும்பல் சிகரெட் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது மாரிமுத்து சிகரெட் தர மறுக்கவே ஆத்திரமடைந்த கும்பல், அங்கிருந்த பீர் பாட்டிலால் அவரது தலையில் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கும்பல்A gang beat an employee of a private company to death with a beer bottle
ShareTweetSendShare
Previous Post

2025 ரேஞ்சு ரோவர் ஈவோக் சொகுசு கார் வெளியீடு!

Next Post

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

Related News

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

மதுரை : சம்பள உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தென்காசி : பாலத்தை சீரமைத்து தரக்கோரி சடலத்துடன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் : ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை – மக்கள் புகார்!

லாக்கப் மரணம் விவகாரம் – மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தக் கோரி கடிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

கர்நாடகா : ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல்!

WI-க்கு எதிரான 2வது டெஸ்டில் களமிறங்கும் ஸ்மித்!

திருப்புவனம் லாக்கப் மரண வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திமுகவினரின் குற்றச் செயல்கள் மூடி மறைக்கப்படுகின்றன – தமிழிசை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies