களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!
Aug 5, 2025, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!

Web Desk by Web Desk
May 1, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இல்லத்தில் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உண்டாகும் பிணைப்பு தனித்துவமிக்கது. அத்தகைய செல்லப் பிராணிகளின் விற்பனை குறித்து அதனை வாங்குவதில் குழந்தைகள் காட்டும் ஆர்வம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் மணியனூர் சந்தைப் பேட்டையில்  செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால் கடந்த சில வாரங்களாக முயல்கள், எலிகள், கோழிகள், வண்ண மீன்கள், பூனைகள் என ஏராளமான செல்லப் பிராணிகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தைக்கு வருகை புரிந்து ஏராளமான செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாகச் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் என்பது குழந்தைகளிடையே நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில்  சேலம் வாரச்சந்தையில் பேன்சி கோழி, தாய்லாந்து கோழி, ராக்கெட் குருவி, ஆஸ்திரேலியா பூனை, கண்ணூர் கிளி என விதவிதமாக விற்பனைக்கு வந்திருக்கும் செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற மானுட தத்துவத்தை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வதில் செலுத்தும் ஆர்வத்தை அதனைக் கவனமோடு வளர்ப்பதிலும் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Tags: குழந்தைகள் ஆர்வம்Weeding sale: Children are interested in buying pets
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் : நயினார் நாகேந்திரன்

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

Related News

ஓட்டு வீட்டை இடித்து, பொருட்களை எடுத்துச்சென்ற திமுகவினர் – பெண் குற்றச்சாட்டு!

உதகை : சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

விருதுநகர் : மின் இணைப்புக்கு ரூ.35,000 லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது!

தென்காசி : காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

புதுக்கோட்டை இரட்டை கொலை வழக்கு – எஸ்.சி/எஸ்.டி ஆணைய தலைவர் நேரில் விசாரணை!

Load More

அண்மைச் செய்திகள்

சிபு சோரன் உடலுக்கு ஹேமந்த் சோரன் அஞ்சலி!

15 பயங்கரவாத முகாம்களை மீண்டும் கட்டியெழுப்பிய பாகிஸ்தான்!

சிரியாவில் மீண்டும் வெடித்த மோதல் – மக்கள் அச்சம்!

கர்நாடகா : அரசுப் பள்ளி குடிநீரில் விஷம் கலந்த விவகாரத்தில் 3 பேர் கைது!

கர்நாடகா அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்!

டெல்லி : காலணி சந்தையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து!

முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சு : ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை!

எம்.ஆர்.காந்தியை கொல்ல முயன்ற விவகாரம் : அலி நவாஸ், நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்!

மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies