களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!
Oct 24, 2025, 05:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

களைகட்டும் விற்பனை : செல்லப்பிராணிகளை வாங்க குழந்தைகள் ஆர்வம்!

Web Desk by Web Desk
May 1, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இல்லத்தில் பொம்மைகள் எத்தனை இருந்தாலும் செல்லப் பிராணிகளிடம் குழந்தைகளுக்கு உண்டாகும் பிணைப்பு தனித்துவமிக்கது. அத்தகைய செல்லப் பிராணிகளின் விற்பனை குறித்து அதனை வாங்குவதில் குழந்தைகள் காட்டும் ஆர்வம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் மணியனூர் சந்தைப் பேட்டையில்  செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கமான ஒன்று.

ஆனால் கடந்த சில வாரங்களாக முயல்கள், எலிகள், கோழிகள், வண்ண மீன்கள், பூனைகள் என ஏராளமான செல்லப் பிராணிகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கோடை விடுமுறைக் காலம் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தைக்கு வருகை புரிந்து ஏராளமான செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுவாகச் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் என்பது குழந்தைகளிடையே நேர்மறையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில்  சேலம் வாரச்சந்தையில் பேன்சி கோழி, தாய்லாந்து கோழி, ராக்கெட் குருவி, ஆஸ்திரேலியா பூனை, கண்ணூர் கிளி என விதவிதமாக விற்பனைக்கு வந்திருக்கும் செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பிற உயிர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற மானுட தத்துவத்தை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன. செல்லப்பிராணிகளை வாங்கிச் செல்வதில் செலுத்தும் ஆர்வத்தை அதனைக் கவனமோடு வளர்ப்பதிலும் செலுத்த வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது.

Tags: Weeding sale: Children are interested in buying petsகுழந்தைகள் ஆர்வம்
ShareTweetSendShare
Previous Post

திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் : நயினார் நாகேந்திரன்

Next Post

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

Related News

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

தாஜ்மஹாலில் விதிமுறைகளை மீறி நடனமாடிய வெளிநாட்டினர்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

மும்பையில் மராத்தி கட்டாயம் – விமானத்தில் பயணியை மிரட்டிய பெண்!

மகாராஷ்டிரா : போலீசாரால் பெண் மருத்துவருக்கு தொடர் பாலியல் வன்கொடுமை!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

அமெரிக்கா : துப்பாக்கிச்சூடு – தலையில் காயமடைந்த சிறுமி வீடு திரும்பினார்!

ஸ்பெயின் : உணவக நாற்காலிகளை குறிவைத்து திருடிய கும்பல்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies