உக்ரைன் போர் முடிவு ஒப்பந்தத்தை எட்டுவது சிக்கலானது - ரஷ்யா!
Jul 2, 2025, 02:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உக்ரைன் போர் முடிவு ஒப்பந்தத்தை எட்டுவது சிக்கலானது – ரஷ்யா!

Web Desk by Web Desk
May 1, 2025, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை எட்டுவது விரைவாகச் செய்ய முடியாதபடி சிக்கலானது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலான போரில் உக்ரைன் பொதுமக்களின் உயிரிழப்பானது சமீபத்திய வாரங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாகப் பேசிய ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அமெரிக்கா விரைவாகப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விரும்புகிறது என்பதை உணர்கிறோம் எனத் தெரிவித்தார்.

ஆனால், உக்ரைன் நெருக்கடிக்கான தீர்வு விரைவாகச் செய்ய முடியாத அளவுக்குச் சிக்கலானது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags: Reaching an agreement to end the war in Ukraine is complicated - RussiaUkraine warஉக்ரைன் போர்
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர்களுக்காக தனி நீதிமன்றம் அமைக்க வேண்டிய நிலை : ஏ.பி. முருகானந்தம் 

Next Post

மோடி எந்த ஒரு சவாலையும் சந்திக்கும் மிகச்சிறந்த போராளி – ரஜினிகாந்த்

Related News

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

அமெரிக்கா : இசை நிகழ்ச்சியின் போது அந்தரத்தில் தொங்கிய பாடகி பியான்ஸ்!

காசா : குடியிருப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல்!

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

வங்கதேசத்தில் இந்து பெண் பாலியல் வன்கொடுமை : 5 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies