திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!
Aug 27, 2025, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேகடன் தொகையைச் செலுத்தத் தாமதமானதாகக் கூறி, 7 வீடுகளுக்குத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பூட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார்.

இவர் சோழமண்டலம் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், கடன் தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி, சயனின் வீடு மற்றும் ஆறு வாடகை வீடுகளுக்கும் நிதி நிறுவனம் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், அப்பகுதி மக்களைச் சாட்சி கையெழுத்திடக் கூறி நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Tiruppur: Private finance company foreclosed on 7 houses due to non-payment of loan amountதனியார் நிதி நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

சூரியின் மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

Next Post

2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா ராஜ்!

Related News

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் – எல்.முருகன்

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies