திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!
Oct 24, 2025, 01:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர் : கடன் தொகையை செலுத்தாததால், 7 வீடுகளுக்கு வைத்த தனியார் நிதி நிறுவனம்!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேகடன் தொகையைச் செலுத்தத் தாமதமானதாகக் கூறி, 7 வீடுகளுக்குத் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் பூட்டுப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஏ நகரில் சயன் என்பவர் தனது மனைவி கீதா என்பவருடன் வசித்து வருகிறார்.

இவர் சோழமண்டலம் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், கடன் தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி, சயனின் வீடு மற்றும் ஆறு வாடகை வீடுகளுக்கும் நிதி நிறுவனம் சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டியுள்ளது.

இச்சம்பவத்தால் மனமுடைந்த சயனின் மனைவி கீதா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், அப்பகுதி மக்களைச் சாட்சி கையெழுத்திடக் கூறி நிதி நிறுவன ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருமையில் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: Tiruppur: Private finance company foreclosed on 7 houses due to non-payment of loan amountதனியார் நிதி நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

சூரியின் மாமன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்!

Next Post

2-வது திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மேக்னா ராஜ்!

Related News

தர்மபுரி : தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட 15 வயது சிறுவன்!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை – 5 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடக்கம்!

சர்ச்சை கருத்து – பொன்முடி பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

டிராவல்ஸ் உரிமையாளர் கொலை : 3வது நாளாக உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

பழுதான சாலைகளில் புதைந்து நிற்கும் வாகனங்கள் – போக்குவரத்து பாதிப்பு!

ஆறு போல் காட்சியளிக்கும் சாண்டோ டாமிங்கோ சாலைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

மலேசியா : இடுப்பளவு தண்ணீரில் குழந்தைகளை ஏந்தி நிற்கும் பெற்றோர்!

விமானங்களில் பவர் பேங்க் கொண்டு செல்லத் தடை? – சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பரிசீலனை!

அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணைகளால் தாக்கப்பட்டால் வலுவான பதிலடி இருக்கும் : ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை!

போதைப் பொருள் கடத்த முயன்ற 8-வது கப்பலை தகர்த்த அமெரிக்கா!

மகளிர் உலகக் கோப்பை – அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா!

கேரளாவில் முதல் முறையாக கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை!

நவம்பர் 9ம் தேதி முதல் டெல்லி – சீனா இடையே நேரடி விமான சேவை!

வனப்பரப்பு அதிகரிப்பு – இந்தியா 9வது இடத்திற்கு முன்னேற்றம்!

இன்றைய தங்கம் விலை!

மலேசியா : திடீர் நிலச்சரிவு- சாலை முழுவதுமாக மூடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies