கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
Sep 4, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 2, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கர்ப்பம் தரித்தார்.

இந்நிலையில், பிரசவத்திற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அதீத ரத்தப் போக்கு காரணமாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் லட்சுமி பிரியா உயிரிழந்ததாக குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: கள்ளக்குறிச்சிKallakurichi: Woman who gave birth to twins tragically diesதனியார் மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

தமிழில் ரீ-மேக்காகும் ஸ்ரீலீலா நடித்த கிஸ் படம்!

Next Post

உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள்!

Related News

தெருநாய் விவகாரம் – அரசுக்கு நீதிமன்றம் யோசனை!

சென்னையில் ஆர்சியான் கெமிக்கல் நிறுவனம் தொடர்பான இடங்களில் ரெய்டு!

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 7வது முறையாக மீண்டும் முதலிடம் பிடித்த சென்னை ஐஐடி!

சேலம் மாவட்டத்தில் 1 மாதத்தில் ரேபிஸால் மூவர் பலியான சோகம்!

கோவை : போலி முகவரியில் சிம் வாங்கிய வழக்கு – மாவோயிஸ்ட் ரூபேஷ் ஆஜர்!

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

Load More

அண்மைச் செய்திகள்

கார் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் : அதிரடியாக குறையும் கார்கள் விலை!

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

பஹல்காம் தாக்குதலுக்கு நிதி வழங்கியவர்கள் அம்பலம் : சிக்கலில் பாகிஸ்தான், மலேசியா நாடுகள்!

காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் : தமிழக அரசுக்கு உயர் நீீதிமன்றம் கெடு!

முதல் பயணத்திலேயே விபத்துக்குள்ளான டோல்ஸ் வென்டோ சொகுசு கப்பல்!

ஜோகோவிச் விளையாடியதை கண்டு ரசித்த தோனி!

ராஜஸ்தான் : வெளுத்து வாங்கும் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியா – சிங்கப்பூர் இடையிலான உறவு ராஜதந்திரத்திற்கு அப்பாற்பட்டது : பிரதமர் மோடி பெருமிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies