கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!
Nov 5, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 2, 2025, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கர்ப்பம் தரித்தார்.

இந்நிலையில், பிரசவத்திற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்த நிலையில் அதீத ரத்தப் போக்கு காரணமாக மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காகச் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் லட்சுமி பிரியா உயிரிழந்ததாக குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: கள்ளக்குறிச்சிKallakurichi: Woman who gave birth to twins tragically diesதனியார் மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

தமிழில் ரீ-மேக்காகும் ஸ்ரீலீலா நடித்த கிஸ் படம்!

Next Post

உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள்!

Related News

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கதேசத்தில் நடந்தது என்ன? : அம்பலமாகும் CIA சதி – துணை போன ராணுவம்!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies