கள்ளக்குறிச்சி - Tamil Janam TV

Tag: கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி : விபத்தில் சிக்கிய நபருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை – ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சையில் இருந்த போதே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூந்தலூர் கிராமத்தைச் ...

கள்ளக்குறிச்சி : கல்லூரி மாணவன் மீது வகுப்பறைக்குள் புகுந்து தாக்குதல் – போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு கலை கல்லூரி மாணவரை வகுப்பறைக்குள் புகுந்து தாக்கிய முன்னாள் மாணவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தைப்பேட்டை பகுதியில் செயல்பட்டு ...

கள்ளக்குறிச்சி : புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருக்கோவிலூரில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தை மாற்றத் தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு புதிய பேருந்து ...

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மொத்த விற்பனையகத்தில் இருந்து வாங்கிய தண்ணீரில் தூசி இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சந்தைப்பேட்டைப் பகுதியில் குடிநீர் பாட்டில்களை மொத்தமாக விற்பனை செய்யும் கடையில், ...

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

கள்ளக்குறிச்சியில் காவல்துறையினரின் தடையை மீறி VHP சார்பில் வேல் யாத்திரை மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாக துருகம் பகுதியில் வரும் ஞாயிற்றுக் கிழமை ...

கள்ளக்குறிச்சி : அண்ணன், தம்பிக்கு இடையே தொடரும் சொத்து தகராறு!

கள்ளக்குறிச்சி அருகே சொத்து தகராறில் தம்பியின் வீட்டைச் சுற்றி அண்ணனே அடியாட்களைக்கொண்டு பள்ளம் தோண்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த பரிகம் பகுதியைச் ...

கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ராயல் சல்யூட் அடித்த SI!

கள்ளக்குறிச்சியில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விசிக நிர்வாகிக்குக் காவல் உதவி ஆய்வாளர் ராயல் சல்யூட் அடித்த சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில், சிறப்புப் புலனாய்வுக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட ...

கள்ளக்குறிச்சி : இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியத்தால் இரட்டை குழந்தைகளை பிரசவித்த பெண் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விநாயகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் மனைவி லட்சுமி பிரியா திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப்பின் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில், ...

கள்ளக்குறிச்சி : மஞ்சள் காமாலை நோயால் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எடைக்கல் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ...

உணவகத்தில் கெட்டு போன சிக்கன் பிரியாணி : வாடிக்கையாளர் சரமாரி கேள்வி!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் உணவகத்தில் கெட்டுப்போன பிரியாணி கொடுத்ததாகக் கூறி உரிமையாளருடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கள்ளக்குறிச்சி - சேலம் பிரதான சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் ...

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒருவருக்கு கத்திகுத்து!

கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணையின்போது ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், மட்டிகைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் என்பவருக்கும், ...

கள்ளக்குறிச்சி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இரவில் வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்காமல் செவிலியர்கள் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. புதுப்பட்டு ஆரம்பச் சுகாதார ...

கள்ளக்குறிச்சி : வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கிச்சுடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே வேட்டையாட முயன்றவர்களைப் பிடிக்க முயன்ற வனக்காப்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. பாக்கம் பாடி, குரால் பகுதிகளைச் சுற்றியுள்ள வனப்பகுதியில் வேட்டையாடுவதற்காக, ...

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவர் கைது!

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல்துறை கைது செய்தனர். பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில் ...

கள்ளக்குறிச்சி : 110 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் – ஒருவர் கைது!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். சின்னசேலம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், தீவிர கண்காணிப்பில் ...