தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!
Nov 15, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
May 2, 2025, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சை பெரிய கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுத்துள்ளது.

தமிழர்களின் கட்டட கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாகத் திகழும் உலகப்புகழ் பெற்ற பெருவுடையார் கோயிலில், தமிழ்ப் புத்தாண்டன்று இரு பெண்கள் நடனமாடி வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில், கோயிலில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும், இதுபோன்ற செயல்கள் நடைபெறுவது கண்டனத்திற்கு உரியது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், திருச்செந்தூர் கோயிலைப்போலத் தஞ்சை பெரிய கோயிலுக்குள்ளும் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தஞ்சை பெரிய கோயில்Public demand: Cell phones should be banned inside Peruvudaiyar temple
ShareTweetSendShare
Previous Post

மெய்சிலிர்க்க வைத்த மாணவ, மாணவிகளின் குதிரை சாகச நிகழ்ச்சி!

Next Post

வாக்காளர் பட்டியலில் 3 முக்கிய திருத்தங்கள் : இந்திய தேர்தல் ஆணையம்

Related News

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Load More

அண்மைச் செய்திகள்

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

திருப்போரூர் அருகே விபத்துக்குள்ளான சிறிய ரக பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு!

எட்டிப் பிடிக்க முடியாத தங்கம் : என்னவாகும் பொற்கொல்லர்களின் எதிர்காலம்?

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies