அனைத்து பிரச்னைகளுக்கு அரசாங்கத்தை நாடும் நிலை உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!
Jun 28, 2025, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அனைத்து பிரச்னைகளுக்கு அரசாங்கத்தை நாடும் நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு!

Web Desk by Web Desk
May 5, 2025, 08:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலம் மாறி, எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியிருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை பகுதியில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளி கட்டட திறப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், கிராமங்களில் கல்வி சமுதாயத்தின் பொறுப்பாக இருந்த காலத்தில் ஆசிரியர்கள் மரியாதையுடன் நடத்தப்பட்டதாகவும், குழந்தைகளை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் மாற்றும் பொறுப்பு ஆசிரியர்களிடம் இருந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது எல்லா பிரச்சனைகளுக்கும் அரசாங்கத்தை நாடும் நிலை உருவாகியுள்ளதால், கிராமங்கள் அதன் சுயமரியாதையை இழந்து விட்டதாகவும், நாட்டிற்கு இது நல்லதல்ல என்றும் கூறினார்.

Tags: kanyakumariGovernor R.N.RaviVellimalaiGovernor R.N. Ravi speechKanchi Sri Sankara Vidyalaya School building
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் அருகே நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பயிற்சி வகுப்பு நிறைவு!

Next Post

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Related News

மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் குவிந்தனர்!

Load More

அண்மைச் செய்திகள்

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கிய விஜய்?

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் தீ – காவல்துறை விசாரணை!

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

வேதியியல் ஆய்வகத்தில் தூய்மை பணி – ரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies