ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!
Oct 5, 2025, 04:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு பயந்து ஆற்றில் குதித்த இளைஞர் பலி!

Web Desk by Web Desk
May 5, 2025, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஒப்புக்கொண்ட காஷ்மீர் இளைஞர், பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க எண்ணி ஆற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த இம்தியாஸ் அகமது மக்ரே என்ற இளைஞர், தீவிரவாதிகளுக்கு உணவு மற்றும் அடைக்கலம் கொடுத்ததாக பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குல்காமின் டாங்மார்க் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கு, உதவியதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தீவிரவாதிகளின் பதுங்கிடத்தை காண்பிப்பதாக அவர் அதிகாரிகளிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினரை காட்டிற்குள் அழைத்துச் சென்ற அவர், பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து தப்ப எண்ணி வேஷா ஆற்றில் குதித்துள்ளார். அப்போது பாய்ந்தோடிய நீரில் நீந்த முடியாமல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாதுகாப்புத் துறையினரே மக்ரேவை கொன்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் தானாகவே ஆற்றில் குதித்து தப்ப முயன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

Tags: Kashmiri youth diedImtiaz Ahmed Makreproviding food and shelter to terrorists.Dangmarkterrorists’ hideout.
ShareTweetSendShare
Previous Post

சுட்டெரிக்கும் வெயில் : வெப்பத்தை தணிக்க குளிர்ச்சியூட்டும் வெட்டிவேர் மாலை – சிறப்பு தொகுப்பு!

Next Post

சட்ட விரோதமாக பதுங்குபவர்கள் தங்கும் இடமாக தமிழகம் உள்ளது – அஸ்வத்தாமன்

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies