வணிக சங்கங்களின் வேண்டுகோளை புறக்கணித்த வணிகர்கள் : சேலத்தில் வழக்கம்போல் செயல்பட்ட கடைகள்!
Mar 15, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வணிக சங்கங்களின் வேண்டுகோளை புறக்கணித்த வணிகர்கள் : சேலத்தில் வழக்கம்போல் செயல்பட்ட கடைகள்!

Murugesan M by Murugesan M
May 5, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வேண்டுகோளைப் புறக்கணித்து சேலத்தில் வழக்கம் போல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இன்று மாநில மாநாடு நடைபெறுகிறது.

இதனையொட்டி மாநிலம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த மாநாட்டைச் சேலத்தில் உள்ள 16 சங்கங்கள் புறக்கணித்துள்ளன. வியாபாரிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அரசியல் சாயம் பூசப்பட்டுவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ள வணிகர்கள், வழக்கம்போல தங்கள் கடைகள் செயல்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் 60 ஆயிரம் மளிகைக் கடைகள் 40 ஆயிரம் புறக்கடைகள் வழக்கம்போல் இயங்குவதால் மக்கள் சிரமம் இன்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

Tags: செங்கல்பட்டு மாவட்டம்Traders ignore traders' associations' pleas: Shops in Salem operate as usual
ShareTweetSendShare
Previous Post

அரக்கோணம் : அதிமுக நிர்வாகிகளை கைது செய்த போலீசார்!

Next Post

விருதுநகர் : சட்டவிரோத மது விற்பனை – பார் ஊழியர் கைது!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies